வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

நாடுமற்று வீடுமற்று
நாதியற்று அலையும் நம்மவர்
சுதந்திரமாய் சொந்த மண்ணில்
உண்டு உடுத்து மகிழ்ந்து
கூட்டிணைந்து கூடியிருந்து
குடியிருக்கும் எந்நாளோ
அந்நாளே எமக்கெல்லாம்
‘பொங்கல்’ நாளன்றோ

                                                         - உண்மையின் வாசல் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக