உண்மையின் வாசல்
புதன், 26 அக்டோபர், 2011
வெள்ளி, 14 அக்டோபர், 2011
சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது:

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செனல்-4 வின்
இலங்கையின் ‘கொலைக் களம்’ ஆவணக் காணொளி காண்பிக்கப்படுவதற்கு முன்னரே அவர்
இந்தக் கருத்தினை தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த செனல்-4 ஆவணக்
காணொளியின் தயாரிப்பாளரான கெலம் மெக்யார், தனது குற்றச் செயல்களை மறைப்பதன்
மூலம் நாட்டில் ஒரு போதும் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என்பதனைய
சிறிலங்கா அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்வெள்ளி, 7 அக்டோபர், 2011
செவ்வாய், 4 அக்டோபர், 2011
தமிழகத்தின் பதற வைக்கும் ஈழ அகதி முகாம்கள்!
இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு
வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின்
கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய்
பார்க்கலாமே...
தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.
கட்டுநாயக்காவில் நுழைந்த கரும்புலி வீரனின் மனநிலைக்கு ஒப்பானது.
இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது... புகைப்படம் எடுக்க முடியாது....
இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாம்.
திங்கள், 3 அக்டோபர், 2011
சர்வதேச விசாரணையே தேவை: அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர் ஹொண்டா
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
வீரவில சிறிலங்கா படைமுகாம் பற்றி எரிகிறது

வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
பாதுகாப்பு வலையத்தினுள் ஒட்டுக் குழுக்களை அனுப்பி மக்களைக் கொன்று புலிகள் மீது பழிபோட்ட அரசு : விக்கிலீக்ஸ்..
![]() |