திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழீழத்தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளர் பார்வையிட்டு நலன் அறிந்துள்ளார்.


யாழ்ப்பாணம்-வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழத்தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார். இவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக