காவல் கடமையில் இருந்த வேளையில் இராணுவ வீரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி அவ்வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.
விசாரணைக்காக சடலம் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இறந்தவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக