ஞாயிறு, 31 அக்டோபர், 2010

தமிழ் ஈழ விடுதலை போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும்.

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் எழுதி, பாடகர் டி.எல்.மகராசன் பாடிய ‘தமிழ் எங்கள் உயரிலும் மேலாகும்’ என்ற பாடல்கள் கொண்ட குறுவட்டு சென்னையில் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக