செவ்வாய், 12 ஏப்ரல், 2011

பேருந்துகள் -கொட்டல்களில் வட பகுதி பெண்கள் கற்பழிப்பு – பெற்றோர் உறக்கத்தில்..!

யாழிலும் வன்னியிலும் உள்ள எம்தமிழ் உறவுகளே இனஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் யுவதிகள் சீரழிக்கப்பட்டு வருகின்றனர்.
யுவதிகள் பாலியல் ரீதியாக உணர்விழக்கச் செய்யப்பட்டு எயிட்ஸ் நோயாளியாக்கப்பட்டு வருகின்றனர்.

இராணுவப்புலனாய்வு மற்றும் கற்பழிப்பு மன்னனும் அவர் சார்ந்த அதிகாரிகளும் இவை தொடர்பான தகவல்களை இருட்டடிப்பு செய்து வருகின்றனர். கற்பழிப்பு மன்னனின் கூட்டத்தவர்கள் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வியாபாரத்தை மேற்கொண்டு வருவதுடன் இதேவேளை இளைஞரிடையே போதை பாவனையை எற்படுத்தி வருகின்றனர்.
கொழும்பு போன்ற இடங்களிற்கு செல்லும் பேருந்துகளிலும் சில கொட்டல்களிலும்  யுவதிகளை அழைத்துச்சென்று தமது காமப்பசியை தீர்ப்பதுடன் குழுமுறை பாலியலிற்கும் உள்ளாக்குகின்றனர்.
உங்கள் பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களை கவனிக்க தவறின் உங்கள் பிள்ளைகள் எயிட்ஸ் நோயாளியாக்கப்படும் கோரம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமையும்.
இதன் பின்னனியில் இயங்கிவரும் நபரகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன இவை இராணுவப்புலனாய்வின் சதிவலை கீழ் இயங்குவதும் குறிப்பிடத்தக்கதே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக