வெள்ளி, 22 அக்டோபர், 2010

அனுராதபுரம் வான்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான கரும்புலி வீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

 தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக