ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

மிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி அம்மா இன்று காலை 6.30 மணிக்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இயற்கையெய்தியுள்ளார்.

திருமதி பார்வதி அம்மா அவர்களிற்கு எமது கண்ணீர் வணக்கங்கள்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக